Saturday, 8 March 2014

கதை ஒரு பார்வை.



நெஞ்சமெல்லாம் நீயே
பிரேமா பாலசுப்ரமணியம்
கதாநாயகர்கள் :சத்யநந்தன்,மகேந்திரன்.
கதாநாயகிகள் : மதுமிதா,நந்தினி.
முக்கிய பாத்திரம் : ஜானகி
ஜானகி காதலித்து மனம் முடித்து வாழ்வில் தோற்றவர்.அதனால் கைபெண்ணாக அண்ணன் வீட்டில் தன் மகளுடன் இருக்கிறார்.விபத்தில் அண்ணன்,அண்ணி இறக்க அவர்கள் மகனை தன் மகனாக கொண்டு வாழ்கிறார்.தன் பிள்ளைகளிடம் காதலுக்கு எதிரான கருத்துடன் வளர்க்கிறார்.அப்பிடியே வளர்ந்துட்டா நமக்கு கதை கிடைக்காதே.
இருவரும் காதலில் விழ்கின்றனர்.தங்கள் காதலை சொல்லுமுன் ஒரு விபத்தில் கோமா நிலை அடைகிறார்.பிரிச்சனையை எப்பிடி சமாளித்து தங்கள் வாழ்வில் ஒன்று சேர்கின்றனர்.என்பது மீதி கதை.முடிவில் ஜானகி குணம் அடைந்து தங்கள் மக்களின் வாழ்வில் மனம் நிறைகிறார்.

அழகாக கவிதை போல செல்லும் கதை ஜானகி கோமா நிலையில் கொஞ்சம் தடுமாறுகிறது.
மகேன் எல்லாரையும்விட மனதில் நிற்கிறான்.மகேன் பாத்திர படைப்பு சிறப்பு.அவன் சத்யாவை முந்துகிறான்.
மது, மகேன் இருவரும் கலக்குகிறார்கள் .

No comments: